இந்தியா

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா ராஜிநாமா

DIN

தெலங்கானாவின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா பதவியை இன்று ராஜிநாமா செய்தார். 
மேலும் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தில், மக்களுடன் மிகவும் நெருக்கமான முறையில் பணியாற்றுவதற்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் தனக்கு ஆதரவு அளித்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் தலைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே எல் ரமணா ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் விரைவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT