இந்தியா

கர்நாடகத்தில் டிசம்பர் வரை பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு: அமைச்சரவையில் முடிவு

கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை டிசம்பர் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ANI

கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை டிசம்பர் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது,

கரோனா பரவல் காரணமாக பஞ்சாயத்து, தாலுக்கா உள்ளிட்ட தேர்தல்களை டிசம்பர் மாதம் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடத்துவது குறித்து டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT