இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஹெலிகாப்டர் விபத்து: ஒருவர் பலி

மகாராஷ்டிரத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 

DIN

மகாராஷ்டிரத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
மேலும் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களும் உதவினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT