இந்தியா

இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா இன்று திறப்பு 

DIN

விசாகப்பட்டினம் : கரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த இந்திரா காந்தி வன உயிரியல் பூங்கா மற்றும்  மிருகக்காட்சி சாலை கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன்   இன்று திறக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர அரசு  " இந்திரா காந்தி உயிரியல் பூங்கா மற்றும்  மிருகக்காட்சி சாலை இரண்டும் திறக்கப்படுவதாகவும் மத்திய அரசின் கரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு  நெறிமுறைகளின் படி   பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்" எனத்  தெரிவித்திருக்கிறது.

மேலும்  இன்று மிருகக்காட்சிசாலை  திறக்கப்பட்டாலும் நாளை (செவ்வாய்க் கிழமை) முதலே பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்படும் என மிருகக்காட்சி சாலையின் பராமரிப்பாளர்  நந்தனி சலாரியா அறிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT