இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 
இந்தியா

நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் இன்று மதியம் 2 மணிக்கு கூடுகின்றன

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

ANI

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

கரோனா தடுப்பூசி, பரவல் குறித்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுவது குறித்து முடிவெடுப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் கூடவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலை கூடிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இன்றைய கூட்டத்தின் இரு அவைகளிலும், பெகாசஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT