இந்தியா

பக்ரீத்: பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்

ANI

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையான பர்மரில் பக்ரீத் பண்டிகையான இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸுடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

பாகிஸ்தான்-இந்திய பாதுகாப்புப் படையினர்

அதேபோல், இந்திய-வங்கதேச எல்லையான ஃபுல்பரியில், வங்கதேச எல்லைப் படையினருடன் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பை பரிமாறிக் கொண்டனர்.

வங்கதேச-இந்திய பாதுகாப்புப் படையினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT