5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி 
இந்தியா

5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி: மத்திய அரசு

நாட்டில் 5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

நாட்டில் 5 ஆண்டுகளில் 355 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு விவரங்கள் குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார்.

“மத்திய ஆயுதப் படைகள் மற்றும் அசாம் ரைப்பில் படையை சேர்ந்த 355 வீரர்கள் 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டுகளில் பலியாகியுள்ளனர். அதில், அதிகபட்சமாக 2019ஆம் ஆண்டில் 88 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

 அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 209 வீரர்களும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 78 வீரர்களும் பலியாகியுள்ளனர்”

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT