முகப்பு
இந்தியா

உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: முதியவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: முதியவர் பலி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மகள் காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தார். 

செவ்வாய்க்கிழமை மாலை ஜமீ பகுதியில் உள்ள பகத் பாண்டே கிராமத்தில் சுவர் அருகே ஹரிஷ் சந்திர சுக்லாவும் அவரது மகன் ஷைலேந்திராவும் நின்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சுக்லா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகனின் நிலை தற்போது சீராக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments