பஞ்சாப்பில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிப்பு 
இந்தியா

பஞ்சாப்பில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 15 வரை நீட்டிப்பு

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

IANS


சண்டிகர்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

கடைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கவும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், சனிக்கிழமை வரை வார நாள்களில் இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருப்பதாகவும், ஞாயிறு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT