இந்தியா

இரு சக்கர வாகனத் திருட்டுவழக்குகளில் இளைஞா் கைது

DIN

இரு சக்கர வாகனங்களை திருடி வந்த இளைஞரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்தவா் இனியாத் (30). இவா் பெங்களூரு விஜயநகா், எம்.சி.லேஅவுட், பைப்லைன், வாட்டா் டேங்க் பகுதியில் சாலையோரங்களில் நின்றிருக்கும் இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடி வந்துள்ளாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இனியாத்தைக் கைது செய்து, ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட வாசிம்கானிடம் விஜயநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT