தில்லியில் புதிதாக 255 பேருக்கு கரோனா 
இந்தியா

தில்லியில் புதிதாக 255 பேருக்கு கரோனா பாதிப்பு

கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் குறைந்திருந்த கரோனா தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

DIN


புதுதில்லி: கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் குறைந்திருந்த கரோனா தொற்று பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றுவிகிதம் ஞாயிற்றுக்கிழமை 0.35 என்ற சதவீதமாக இருந்தது. 

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 23 போ் உயிரிழந்துள்ளனா்.  255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 14,31,139-ஆகவும், மொத்த உயிரிழப்பு 24,823-ஆகவும் அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 72,751 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT