இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

DIN


ஜம்மு-காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் காவல் நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஸ்ரீநகர் மாவட்டத்தில் கன்யார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதில் எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என காவல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கன்யார் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT