இந்தியா

சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள்: பிரதமர் அஞ்சலி

DIN

புது தில்லி:  மருத்துவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில் அன்னாருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "மருத்துவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில் அன்னாரை நினைவுகூர்கிறேன். அவரது உன்னத இலட்சியங்கள், செறிவான எண்ணங்கள், மக்களுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும். தேசிய ஒருங்கிணைப்புக்கான  அவரது முயற்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது"என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT