முகப்பு
இந்தியா

ஸ்ரீநகரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

ஸ்ரீநகர் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 
ஸ்ரீநகரின் மலோரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். 
மேலும் துணை காவல் ஆய்வாளர் உள்பட 3 அதிகாரிகளும் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →