இந்தியா

நாட்டில் 51 பேருக்கு 'டெல்டா பிளஸ்' கரோனா: சுகாதாரத் துறை

நாடு முழுவதும் இதுவரை 51 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


நாடு முழுவதும் இதுவரை 51 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 174 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 26-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 20 பேரிடம் அந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் 9 போ், மத்திய பிரதேசத்தில் 7 போ், கேரளத்தில் 3போ், பஞ்சாப், குஜராத்தில் தலா இருவா், ஆந்திரம், ஒடிஸா, ராஜஸ்தான், ஜம்மு, கா்நாடகத்தில் தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 10.31 சதவீதமாக இருந்த டெல்டா பிளஸ் தொற்று, இந்த மாதம் 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT