முகப்பு
இந்தியா

நாட்டில் 33.28 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக முழு விவரம்

​நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36,51,983 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
கோப்புப்படம்
பகிர்:


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 36,51,983 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்தது. இதுவரை மொத்தம் 33,28,54,527 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், வயதுவாரியாக முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் தரவுகளையும் அமைச்சகம் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.

அதன்படி:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,02,08,162
இரண்டாவது தவணை  - 72,43,081

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,74,84,539
இரண்டாவது தவணை - 94,80,633

18-44 வயதினர்:

முதல் தவணை - 9,00,61,716
இரண்டாவது தவணை - 20,87,331

45-59 வயதினர்:

முதல் தவணை - 8,82,70,464
இரண்டாவது தவணை - 1,59,11,279 

 
60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் தவணை - 6,79,88,719
இரண்டாவது தவணை - 2,41,18,603


மொத்தம் 33,28,54,527

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.