கரோனா தடுப்பூசி மீது சந்தேகம் வேண்டாம்: ஹர்ஷ் வர்தன்
கரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று (மார்ச் 19) காலை பேசிய அவர், கரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அது தேவையற்றது.
கரோனா தடுப்பூசியின் மீது எந்த அச்சமும் தேவையில்லை. அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.