முகப்பு
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி
இந்தியா

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம்: ராகுல்

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம்: ராகுல்

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி
பகிர்:

விவசாயிகளைக் காப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் டின்சுகியா மாவட்டத்திலுள்ள டிக்போய் பகுதியில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்களிடம் அவர் பேசியதாவது, நாடாளுமன்றத்தில் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவர்கள் நம்மை பேசவிடவில்லை. எனினும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியுடன் நிற்போம். உங்களுக்கு (விவசாயிகளுக்கு) ஆதரவாக என்றுமே காங்கிரஸ் செயல்படும். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →