இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: கவுன்சிலர், போலீசார் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கவுன்சிலர், போலீசார் பலி ஆகியோர் பலியானார்கள். 
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவிக்கையில், பாரமுல்லாவின் சோபோர் பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இன்று நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 
இந்த சம்பத்தில் கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் போலீசார் என இருவர் பலியாகினர். மேலும் ஒரு கவுன்சிலர் படுகாயம் அடைந்தார் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT