இந்தியா

மகாராஷ்டிரத்தில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

DIN

மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தின் உள்ள குர்கேடா வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 
இந்த சண்டையில் 5 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக டிஐஜி சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT