பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் விநியோகம், தடுப்பூசி தட்டுப்பாடு குறிட்து ஆலோசிக்கப்பட உள்ளது.