இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முதலிடத்தில் மகாராஷ்டிரம்

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முன்னணியில் உள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தின.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் பட்டியலில் 1.89 கோடி தடுப்பூசிகளுடன் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT