இந்தியா

கரோனாவால் பலியான மணிப்பூர் பாஜக தலைவர்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிப்பூர் பாஜக தலைவர் திகேந்திர சிங் வியாழக்கிழமை பலியானார்.

மணிப்பூர் பாஜக தலைவராக திகேந்திர சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அவர் பலியானர். அவரது மறைவிற்கு பாஜக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT