முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கால்வாயில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பாகிஸ்தானில் வேன் கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி
பகிர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கால்வாயில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஏழு குழந்தைகள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியை நோக்கிச் சென்றபோது வேன் கால்வாயில் விழுந்ததுள்ளது. 

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் மற்றும் மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கால்வாயிலிருந்து சடலங்களை மீட்டனர்.

வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →