இந்தியா

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் பட்டாச்சார்யாவுக்கு கரோனா

DIN


மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தின்  முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77) மற்றும் அவரது மனைவி மிரா பட்டாச்சார்யா ஆகியோரின் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

இதில் இருவருக்கும் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் அறிவுரையின்படி புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT