இந்தியா

உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

PTI

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. மஞ்சு (30), அவரது மகன் அக்ஷே (20) மற்றும் மகள் ஷிதல் (23) ஆகியோர் பிஜ்னோரில் இருந்து வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT