முகப்பு
இந்தியா

அசாமில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாநில காவல்துறை - பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 23 மே, 2021 at 1:49 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:47 AM

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாநில காவல்துறை - பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

அசாம் மாநிலம் கர்பி-ஆங்லாங் மாவட்டத்தில் அசாம் காவல்துறை-பாதுகாப்புப்படை இணைந்து நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தேசிய திமாஷா புரட்சிப் படையை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.