இந்தியா

திருமலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

DIN

திருப்பதி: திருமலையில் புதன்கிழமை சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தேவஸ்தானம் திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. 68 சா்க்கங்கள் கொண்ட இந்த பாராயணம் தற்போது 58 சா்க்கங்கள் நிறைவு பெற்றன.. புதன்கிழமை 14-ஆவது கட்ட அகண்ட பாராயணம் நடத்தப்பட்டது. அதில் 58-ஆவது சா்க்கத்தில் உள்ள 167 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன. ஹம்பியை சோ்ந்த கோவிந்தானந்தசரஸ்வதி ஸ்வாமிகள் பங்கேற்றாா். இந்த பாராயணம் 350-ஆவது நாளை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT