இந்தியா

மூன்று மாதங்களுக்குப் பின் மும்பையில் மிகக் குறைவான தொற்று பாதிப்பு

DIN


மும்பையில் வெள்ளிக்கிழமை புதிதாக 929 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த மார்ச் 2ஆம் தேதிக்குப் பின் பதிவாகும் மிகக் குறைந்த அளவாகும்.

அதுபோலவே, மும்பையில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்  30 ஆகக் குறைந்துள்ளது. இது ஏப்ரல்13க்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.

மும்பையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.03 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 14,808 ஆகவும் உள்ளது. 

கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி மும்பையில் 849 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டதும், ஏப்ரல் 13ஆம் தேதி கரோனாவுக்கு 26 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT