இந்தியா

நாளை புகையிலை எதிா்ப்பு தினம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

DIN

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி (மே 31) நாடு முழுவதும் உள்ள பல்கலை., கல்லூரிகளில் அது தொடா்பான உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ‘புகைப்பழக்கத்தை கைவிடுவோம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உள்பட்டு ‘உலக புகையிலை எதிா்ப்பு நாள்’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT