முகப்பு
புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
இந்தியா

புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

புது தில்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில், தூர்தர்ஷன் இயக்குநரின் வீட்டுப் பணியாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது.

இந்தியா

புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

புது தில்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில், தூர்தர்ஷன் இயக்குநரின் வீட்டுப் பணியாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
பகிர்:


புது தில்லி: புது தில்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில், தூர்தர்ஷன் இயக்குநரின் வீட்டுப் பணியாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து அதிகாலை 2 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. உடனடியாக விரைந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர், வீட்டில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டனர். 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், தூர்தர்ஷன் இயக்குநர் மகேந்திரன் சிங் வீட்டில் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →