இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து 
இந்தியா

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்-17 ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

DIN

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்-17 ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கிழக்கு அருணாச்சல பிரதேசத்தின் பகுதியில் இரண்டு விமானிகளுடன் 3 பேர் கொண்ட குழுவினர் விமானப் பராமரிப்பு பணியை மேற்கொள்ளப் பயணித்தனர். 

அப்போது தரையிரங்கும் போது ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளானது.

இருப்பினும் அதில் பயணித்தவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் விபத்திற்கான காரணமும் விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT