இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்-17 ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்-17 ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கிழக்கு அருணாச்சல பிரதேசத்தின் பகுதியில் இரண்டு விமானிகளுடன் 3 பேர் கொண்ட குழுவினர் விமானப் பராமரிப்பு பணியை மேற்கொள்ளப் பயணித்தனர்.
அப்போது தரையிரங்கும் போது ஹெலிகாப்டர் திடீரென விபத்திற்குள்ளானது.
Advertisement
Advertisement
இருப்பினும் அதில் பயணித்தவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் விபத்திற்கான காரணமும் விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.