இந்தியா

நாடாளுமன்றகுளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-இல் தொடக்கம்

DIN

புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

17-ஆவது மக்களவையின் 7-ஆவது கூட்டத் தொடா் நவ. 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இக்கூட்டத்தொடா் டிச. 23-ஆம் தேதி நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும் என மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT