முகப்பு
இந்தியா

நாட்டில் 89.02 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,40,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  89,02,08,007 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  36,05,69,116

இரண்டாம் தவணை -  8,30,27,778

45 - 59 வயது

முதல் தவணை -  15,95,61,641

இரண்டாம் தவணை -  7,68,32,812

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,13,72,713

இரண்டாம் தவணை -  5,62,16,918

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,796

இரண்டாம் தவணை -  88,95,117

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,52,779

இரண்டாம் தவணை -  1,50,06,337

மொத்தம்

89,02,08,007

முழு கட்டுரையைப் படிக்க →