கோப்புப்படம். 
இந்தியா

உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலி

திரிசூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியானார்கள். 

DIN

திரிசூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியானார்கள். 
உத்தரகண்ட் மாநிலம், திரிசூல் சிகரத்தில் 20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் சென்றபோது வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 வீரர்கள் மாயமானார்கள். இதையடுத்து அவர்களில் 4 வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT