இந்தியா

உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலி

DIN

திரிசூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் பலியானார்கள். 
உத்தரகண்ட் மாநிலம், திரிசூல் சிகரத்தில் 20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் சென்றபோது வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 வீரர்கள் மாயமானார்கள். இதையடுத்து அவர்களில் 4 வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT