முகப்பு
இந்தியா

நாட்டில் 92.17 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 92.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
நாட்டில் 92.17 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 92.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,48,360 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  92,17,65,405 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  37,28,82,633

இரண்டாம் தவணை -  9,25,66,106

45 - 59 வயது

முதல் தவணை -  16,26,25,090

இரண்டாம் தவணை -  7,99,44,079

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,30,08,128

இரண்டாம் தவணை -  5,78,74,855

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,74,287

இரண்டாம் தவணை -  89,58,559

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,56,341

இரண்டாம் தவணை -  1,51,75,327  

மொத்தம்

92,17,65,405

முழு கட்டுரையைப் படிக்க →