நாட்டில் 94.62 கோடி பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசு
நாட்டில் இன்று (சனிக்கிழமை) மட்டும் இரவு 7 மணி வரை 60 லட்சத்துக்கும் (60,66,412) மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று (சனிக்கிழமை) மட்டும் இரவு 7 மணி வரை 60 லட்சத்துக்கும் (60,66,412) மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 94.62 கோடி (94,62,90,307) பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,03,75,103
இரண்டு தவணை: 90,07,635
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,83,58,448
இரண்டு தவணை: 1,53,17,749
18-44 வயதினர்:
முதல் தவணை: 38,22,15,952
இரண்டு தவணை: 10,02,37,655
45-59 வயதினர்:
முதல் தவணை: 16,49,35,347
இரண்டு தவணை: 8,24,52,131
60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:
முதல் தவணை: 10,41,85,339
இரண்டு தவணை: 5,92,04,948
மொத்தம்:
முதல் தவணை: 68,00,70,189
இரண்டு தவணை: 26,62,20,118