இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 3 பேர் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியானார்கள். 

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

நிலச்சரிவைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT