முகப்பு
இந்தியா

கொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்

கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்களைப் பறிமுதல் செய்தனர்.

Updated On : 25 அக்டோபர் 2021, 3:07 pm IST
கொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்
பகிர்:

கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்கத்தாவின்  மார்க்விஸ் வீதியில் நேற்று முந்தினம் (அக்.23) சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4.6 கிலோ எடையுள்ள 40 தங்கக்கட்டிகள் , ரூ.93 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டுப் பணங்களைப் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

தொடர்ந்து சில நாட்களாக கொல்கத்தாவின் பல பகுதிகளிலும் சுங்கத் துறையினர் சோதனை நடந்து வருகிறது . முன்னதாக அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments