இந்தியா

நாட்டில் 102.94 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 102.94 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,75,733 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,02,94,01,119 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  40,94,98,214

இரண்டாம் தவணை -  12,88,99,829

45 - 59 வயது

முதல் தவணை -  17,25,40,509

இரண்டாம் தவணை -  9,20,43,343

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,83,99,191

இரண்டாம் தவணை -  6,43,50,036

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,78,376

இரண்டாம் தவணை -  91,61,406

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,69,785

இரண்டாம் தவணை -  1,57,60,430

மொத்தம்

1,02,94,01,119

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT