இந்தியா

நாட்டில் 104.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 49,09,254 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,04,04,99,873 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  41,26,09,938

இரண்டாம் தவணை -  13,34,07,626

45 - 59 வயது

முதல் தவணை -  17,33,06,910

இரண்டாம் தவணை -  9,35,00,396

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,88,31,281

இரண்டாம் தவணை -  6,50,88,045

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,78,578

இரண்டாம் தவணை -  91,82,272

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,70,444

இரண்டாம் தவணை -  1,58,24,383

மொத்தம்

1,04,04,99,873

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT