முகப்பு
இந்தியா

இதுவரை 106 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.07 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
இதுவரை 106 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.07 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 106,07,39,866 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இதற்கிடையே இன்று மாலை 7 மணி நிலவரப்படி இதுவரை 106,07,39,866 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  418176752

இரண்டாம் தவணை -  141559984

45 - 59 வயது

முதல் தவணை -  174720914

இரண்டாம் தவணை -  96177556

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  109656519

இரண்டாம் தவணை -  66555031

சுகாதாரத்துறை

முதல் தவணை -  10379006

இரண்டாம் தவணை -  9219407

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  18371582

இரண்டாம் தவணை -   15923115

மொத்தம்

1,06,07,39,866

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.