முகப்பு
இந்தியா

‘இதுவரை 67.65 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 67.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
‘இதுவரை 67.65 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவில் இதுவரை 67.65 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 51,88,894 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 67,65,00,301 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 26,66,03,686

இரண்டாம் தவணை - 3,20,41,597

45 - 59 வயது

முதல் தவணை - 13,50,91,616

இரண்டாம் தவணை - 5,70,00,670

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 1,03,60,234

இரண்டாம் தவணை - 84,47,084

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,58,383

இரண்டாம் தவணை - 83,89,866

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,28,369

இரண்டாம் தவணை - 1,34,51,798

மொத்தம்67,65,00,301

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.