முகப்பு
இந்தியா

‘இதுவரை 68.37 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை 68.37 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
‘இதுவரை 68.37 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
பகிர்:

இந்தியாவில் இதுவரை 68.37 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62,25,922 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 68,37,29,058 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 26,99,02,315

இரண்டாம் தவணை - 3,35,98,191

45 - 59 வயது

முதல் தவணை - 13,59,17,057

இரண்டாம் தவணை - 5,76,86,881

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,93,02,968

இரண்டாம் தவணை - 4,66,24,969

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,60,663

இரண்டாம் தவணை - 84,70,041

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,29,265

இரண்டாம் தவணை - 1,35,36,708

மொத்தம்68,37,29,058

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.