இந்தியா

விநாயகா் சதுா்த்தி: நாட்டு மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

DIN

புது தில்லி: விநாயகா் சதுா்த்தி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் மகிழ்ச்சியான விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்வாய்ப்பு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கணபதி பாபா மோரியா!’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT