முகப்பு
இந்தியா

நாட்டில் 80.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 80.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
நாட்டில் 80.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 80.85 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 80,85,68,144(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 32,70,72,826

இரண்டாம் தவணை - 6,01,11,629

45 - 59 வயது

முதல் தவணை - 15,09,55,764

இரண்டாம் தவணை - 6,91,16,028

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,69,24,214

இரண்டாம் தவணை - 5,24,39,671

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,68,967

இரண்டாம் தவணை - 87,29,932

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,45,002

இரண்டாம் தவணை - 1,45,04,111

மொத்தம்80,85,68,144
முழு கட்டுரையைப் படிக்க →