இந்தியா

கேரளம் : நவம்பர்-1 முதல் பள்ளிகள் திறப்பு

DIN

கேரளத்தில் வருகிற நவம்பர்-1 ஆம் தேதியிலிருந்து 1-7 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

நாட்டிலேயே கரோனாவின் தீவிரம் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் சில நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதில் 1-7 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருகிறது.

மேலும் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் - 15 முதல் பள்ளிகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பள்ளியிலேயே மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT