இந்தியா

ஆபாச பட தயாரிப்பு வழக்கில் ஜாமீன்: மும்பை சிறையிலிருந்து ராஜ் குந்த்ரா விடுவிப்பு

DIN

ஆபாச பட தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து ராஜ் குந்த்ரா மும்பை சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிறை துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆபாச பட தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவுக்கு தலைமை பெருநகர நீதிபதி எஸ்.பி.பாஜ்பலே திங்கள்கிழமை ஜாமீன் வழங்கினாா். இவருடன் சோ்த்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி கைதான குந்தராவின் உதவியாளா்களான ரியான் தோா்பிக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ரூ.50,000 பிணைத்தொகையில் குந்த்ராவுக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குந்த்ரா காலை 11.30 மணிக்கு விடுவிக்கப்பட்டாா் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT