இந்தியா

அசாம் : 2,500 காண்டாமிருகக் கொம்புகள் எரிப்பு

DIN

உலக காண்டாமிருக நாளான இன்று(செப்-22)  அசாமின் போகாகாத் பகுதியில் 2,500 காண்டாமிருகக் கொம்புகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

உலகில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகம் உள்ள பகுதியான அசாமின் காசிரங்கா , மணஸ் மற்றும் ஓரங் தேசிய பூங்காவைச் சேர்ந்த 2600 க்கும் மேற்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் அதன் பாதுகாப்புக் கருதி தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , சில அமைச்சர்கள் மற்றும் மூத்த வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் 2,500க்கும் மேற்பட்ட கொம்புகளில் 2,479 எரிக்கப்பட்டது. 94 கொம்புகள் கல்வித்தேவைக்காக எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT