அசாம் : 2,500 காண்டாமிருகக் கொம்புகள் எரிப்பு 
இந்தியா

அசாம் : 2,500 காண்டாமிருகக் கொம்புகள் எரிப்பு

உலக காண்டாமிருக நாளான இன்று(செப்-22)  அசாமின் போகாகாத் பகுதியில் 2,500 காண்டாமிருகக் கொம்புகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

DIN

உலக காண்டாமிருக நாளான இன்று(செப்-22)  அசாமின் போகாகாத் பகுதியில் 2,500 காண்டாமிருகக் கொம்புகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

உலகில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகம் உள்ள பகுதியான அசாமின் காசிரங்கா , மணஸ் மற்றும் ஓரங் தேசிய பூங்காவைச் சேர்ந்த 2600 க்கும் மேற்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் அதன் பாதுகாப்புக் கருதி தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , சில அமைச்சர்கள் மற்றும் மூத்த வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் 2,500க்கும் மேற்பட்ட கொம்புகளில் 2,479 எரிக்கப்பட்டது. 94 கொம்புகள் கல்வித்தேவைக்காக எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று பொது விருந்து

இசுலாமியா்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி தீா்மானம்

பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் நலனுக்கான பட்ஜெட்!: இந்திய கம்யூ. மாநில செயலா் மு.வீரபாண்டியன்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT