இந்தியா

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: 6 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்

DIN


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 6 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு தேவையான அடிமட்ட வேலைகளை செய்துகொடுத்ததால், அவர்களை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியிலான நடவடிக்கை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று அரசு அலுவலகங்களுக்கு யுனியன் பிரதேச அரசு உத்தரவிட்டது. 

இதனை அடுத்து மேற்கொண்ட தகவல் சேகரிப்பில் அரசு ஊழியர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பணிபுரிந்தது தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT